Rss Feed
Tweeter button
Facebook button
Technorati button
Reddit button
Myspace button
Linkedin button
Webonews button
Delicious button
Digg button
Flickr button
Stumbleupon button
Newsvine button

பொன்சேகா உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டுள்ளார். 

ஜெனரல் சரத் பொன்சேகாவுக்குக் கையடக்கத் தொலைபேசியைப் பயன்படுத்த பாதுகாப்பு அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இருப்பினும் பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்டிருந்த அந்த அனுமதி கடந்த சனிக்கிழமை இரவு முதல் வாபஸ் பெறப்பட்டதையடுத்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொன்சேக்கா உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுப்பட்டார்.  மேலும்.. பொன்சேகா உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டுள்ளார். 

இலங்கை எமக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றவில்லை-பான் கீமூன்

இலங்கைக்கு நான் மேற்கொண்ட விஜயத்தின் போது இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எமக்கு வழங்கிய உறுதிமொழிகள் நிறைவேற்றுவதில் இதுவரை சரியான தீர்வு திட்டங்களை முன்னெடுக்கவில்லை என ஐ.நா செயளாளர் பான் கீமூன் தெரிவித்துள்ளார். மேலும்.. இலங்கை எமக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றவில்லை-பான் கீமூன்

வெளிநாட்டு தமிழ் அமைப்புகள் பிரபாகரனைத் தேடும் முயற்சியில்! : இலங்கை கவலையுடன் இந்தியாவிடம் தெரிவிப்பு

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைத் தேடும் முயற்சியில் வெளிநாட்டில் உள்ள அந்த இயக்கத்தின் முன்னணி அமைப்புகள் ஈடுபட்டுள்ளன எனக் கவலை வெளியிட்டுள்ள இலங்கை, அதனை இந்தியாவிற்கும் தெரியப்படுத்தியுள்ளது.

மேலும்.. வெளிநாட்டு தமிழ் அமைப்புகள் பிரபாகரனைத் தேடும் முயற்சியில்! : இலங்கை கவலையுடன் இந்தியாவிடம் தெரிவிப்பு

பிரான்சில் தமிழீழ தேசிய கட்டமைப்புக்கான தேர்தல் எப்ரல் 10ம், 11ம் திகதியில்

தமிழீழ மக்களின் விடுதலைக்கான போராட்டம் இடம்பெயர்க்கப்பட்டு உலகமயப்படுத்தப்பட்டிருக்கும் இந்நேரத்தில் “ஒரு விடுதலை வீரனின் சாவு ஒரு சாதாரண மரணநிகழ்வல்ல. அந்த சாவு ஒரு சரித்திர நிகழ்வு. மேலும்.. பிரான்சில் தமிழீழ தேசிய கட்டமைப்புக்கான தேர்தல் எப்ரல் 10ம், 11ம் திகதியில்

வழிகாட்ட ஒருவரின்றி...?:

 

 உண்மையான தமிழ்த் தேசியவாதிகள் யார்? உண்மையாக- நேர்மையாக நடந்து கொள்வது யார்?  

 தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் தொடங்கிய உட்கட்சிப் பூசல் இன்று பிரதேசவாதத்தையும், தமிழ்த் தேசியத்தையும் கையில் எடுத்து- விமர்சித்து- மோதிக் கொள்ளும் நிலையை உருவாக்கி விட்டிருக்கிறது.    மேலும்.. வழிகாட்ட ஒருவரின்றி…?: “பிரதேசவாதத்தையும்”, “தமிழ்த் தேசியத்தையும்” கையில் எடுத்து- “விமர்சித்து- மோதிக் கொள்ளும்” நிலையில் ஈழத் தமிழினம்……

அவுஸ்திரேலியாவுக்கு இரண்டு படகுகளில் இலங்கை அகதிகள் சென்றுள்ளனர்

அவுஸ்திரேலிய கடற்பரப்பில் நேற்றும், இன்றும் இலங்கை அகதிகளை ஏற்றிச் சென்ற இரண்டு படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அவுஸ்திரேலியாவின் வடமேற்கு அடேல் தீவுக்கு அருகில் 28 அகதிகளுடன் சென்ற படகினை அவுஸ்திரேலிய கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

மேலும்.. அவுஸ்திரேலியாவுக்கு இரண்டு படகுகளில் இலங்கை அகதிகள் சென்றுள்ளனர்

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் நிருபமா ராவை சந்தித்துள்ளனர்

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இன்று இந்திய உயர்ஸ்தானிகர் நிருபமா ராவை சந்தித்து பேச்சு நடாத்தினர். இப் பேச்சுவார்த்தையில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில்  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா மற்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.

மேலும்.. தமிழ் தேசிய கூட்டமைப்பினர் நிருபமா ராவை சந்தித்துள்ளனர்

நான் அவன் இல்லை - நித்யானந்தா பரபரப்பு பேட்டி

சட்ட ரீதியாக நான் எந்த தவறும் செய்யவில்லை என்று சர்ச்சையில் சிக்கி தலைமறைவாகி உள்ள சாமியார் நித்யானந்தா கூறியுள்ளார்.
பிரபல சாமியார் நித்யானந்தா நடிகை ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ காட்சி  சமீபத்தில் வெளியாகி உள்ளது. இந்த வீடியோ காட்சிகள் வெளியானதையடுத்து, இந்து மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடெங்கிலும் ஆர்ப்பாட்டங்களும், உருவப்படங்கள் எரிப்பும் நித்யானந்தாவின் மீதான கோபம் வெளிப்படுகின்றன. சென்னை போலீஸ் கமிஷனரிடமும், கோவை மாநகர காவல்துறையிடமும் நித்யானந்தாவை கைது செய்யக் கோரி புகார் கொடுப்பட்டுள்ளது.
மேலும்.. நான் அவன் இல்லை – நித்யானந்தா பரபரப்பு பேட்டி

தேசியத்தலைவரின் தாயார் இலங்கையிலிருந்து வெளிநாடு பயணம்.

தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் தாயார் திருமதி பார்வதி வேலுப்பிள்ளை அவர்கள் இன்று, கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து வெளிநாடு ஒன்றுக்கு பயணமாகியுள்ளார். மேலும்.. தேசியத்தலைவரின் தாயார் இலங்கையிலிருந்து வெளிநாடு பயணம்.

கனடா புலனாய்வாளரின் வன்கொடுமைகள்- வேதனையின் விளிம்பில் தமிழர்கள்

 

பாவிகள் கால்பட்ட இடமெல்லாம் கல்லும் முள்ளும் என்று சொல்வார்கள் அது போல் கனடாவில் குடியேறிய ஈழத்தமிழர் வாழ்வும் மோசமாக இருக்கிறது அவர்களுடைய நிம்மதியைக் கெடுப்பதிலும் பேச்சுச் சுதந்திரத்தைப் பறிப்பதிலும் ஒற்றுமையைக் குலைப்பதிலும் ஆர்.சி.எம்.பி எனப்படும்

 

மேலும்.. கனடா புலனாய்வாளரின் வன்கொடுமைகள்- வேதனையின் விளிம்பில் தமிழர்கள்

புலிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒஸ்லோ பிரகடன அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தீர்வுத்திட்டம்: இரா. சம்பந்தன்

திருகோணமலையிலுள்ள பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கு விளக்கமளிக்கும் கலந்துரையாடல் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்ட கருத்தை தெரிவித்தார்.

மேலும்.. புலிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒஸ்லோ பிரகடன அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தீர்வுத்திட்டம்: இரா. சம்பந்தன்

விடுதலைப்புலிகள் பிரிட்டனில் ஊக்குவிக்கப்பட்டால்,அது உலக சமாதானத்திற்கு பங்கத்தை ஏற்படுத்தும்:இலங்கையின் பாக். தூதுவர்

தமிழீழ விடுதலைப்புலிகளின் சில தலைவர்கள், அகதிகள் என்ற போர்வையில் பிரித்தானியாவில் அடைக்கலம் பெற்றால் அது பிராந்தியத்திற்கும் உலக நாடுகளுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என இலங்கையின் பாகிஸ்தானுக்கான உயர்ஸ்தானிகர் எச்சரித்துள்ளார்.

மேலும்.. விடுதலைப்புலிகள் பிரிட்டனில் ஊக்குவிக்கப்பட்டால்,அது உலக சமாதானத்திற்கு பங்கத்தை ஏற்படுத்தும்:இலங்கையின் பாக். தூதுவர்

உலகத் தமிழர் மாநாட்டில் மிலிபாண்ட் கலந்துகொண்டமை இலங்கையின் இறைமைக்குப் பங்கம்: கடும் சீற்றத்தில் அரசாங்கம்

கடந்த வாரம் பிரிட்டனில் நடைபெற்ற உலகத் தமிழர் பேரவையின் மாநாட்டில் அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மில்லிபாண்ட் கலந்துகொண்டமை மாபெரும் குற்றம் என்று இலங்கை அரசு கண்டித்துள்ளது. மில்லிபாண்ட் அங்கு வெளி யிட்ட கருத்துகளை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை 
மேலும்.. உலகத் தமிழர் மாநாட்டில் மிலிபாண்ட் கலந்துகொண்டமை இலங்கையின் இறைமைக்குப் பங்கம்: கடும் சீற்றத்தில் அரசாங்கம்

ஜனாதிபதி மஹிந்த தமது இரண்டாவது பதவிக்காலத்தை நவம்பர் 18 ஆம் திகதியன்று ஆரம்பிப்பார்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமது இரண் டாவது பதவிக்காலத்தை நவம்பர் 18ஆம் திகதி ஆரம்பிப்பார். அன் றையதினம் அவர் பதவிப் பிரமாணமும் செய்து கொள்வார் என்று அரச தரப் பில் அறிவிக்கப் பட்டுள்ளது.  மேலும்.. ஜனாதிபதி மஹிந்த தமது இரண்டாவது பதவிக்காலத்தை நவம்பர் 18 ஆம் திகதியன்று ஆரம்பிப்பார்

போர்க்குற்றங்கள் குறித்து சுயாதீன விசாரணை : நவநீதம்பிள்ளை மீண்டும் வலியுறுத்து

 போர்க் குற்றங்கள் தொடர்பில்,சுயாதீன விசாரணைகள் அவசியம் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் நவநீதம்பிள்ளை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும்.. போர்க்குற்றங்கள் குறித்து சுயாதீன விசாரணை : நவநீதம்பிள்ளை மீண்டும் வலியுறுத்து

தமிழ் மக்களின் ஒருமைப்பாடு சிதைக்கப்படுதல் நிறுத்தப்படுமா?

தற்போது தாயகத்தில் திணிக்கப்பட்டு வருகின்ற பிரிவினை வாதம் என்பது வரலாற்றில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்த தலைப்பட்டு நிற்பதனை தாயகத்தில் வாழ்கின்ற மக்கள் என்றும் மன்னிக்கப் போவதில்லை.  மேலும்.. தமிழ் மக்களின் ஒருமைப்பாடு சிதைக்கப்படுதல் நிறுத்தப்படுமா?

தமிழர்களின் அபிலாசைகளை சிதைத்து, சிங்களவர்களின் ஆதரவை பெறுவதற்கு இந்தியாவும், சீனாவும் போட்டி

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை முற்றாக சிதைப்பதற்கு  இலங்கை அரசுக்கு உதவி செய்வதன் மூலம் சிங்கள மக்களின் ஆதரவுகளை பெறுவதற்கு இந்தியாவும், சீனாவும் போட்டியிட்டு வருவதாக ஆங்கில இணையத்தளம் ஒன்று தனது செய்தி ஆய்வில் தெரிவித்துள்ளது.

மேலும்.. தமிழர்களின் அபிலாசைகளை சிதைத்து, சிங்களவர்களின் ஆதரவை பெறுவதற்கு இந்தியாவும், சீனாவும் போட்டி

விடுதலை வெளியில்... -கண்மணி.

கடந்த புதன்கிழமை இந்தியாவின் மக்களவைக் கூட்டத்தில் நடுவண் அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா ஒரு சிறப்பான பதிலளித்து இருக்கிறார். புலிகளுடனான போர் நிறைவடைந்த காரணத்தினால் இலங்கையில் வசிக்கும் அனைத்து சமூக மக்களும் புதிய வாழ்வை தொடங்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இதை உணர்ந்து இலங்கை அரசு செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டதாக கூறிய எஸ்.எம்.கிருஷ்ணா, தமிழீழ மக்கள் உட்பட அனைத்து சமூகத்தவரும் ஏற்கும் விதத்திலான நிரந்தர அரசியல் தீர்வைக் காண வேண்டும் என்று அந்நாட்டு அரசிடம் வலியுறுத்தியதாக எழுத்து மூலம் அளித்த பதிலில் தெளிவு படுத்தியிருக்கிறார்.  மேலும்.. விடுதலை வெளியில்… -கண்மணி.

தமிழகத்தில் காணமற் போகும் ஈழ அகதிகள், போர்க்குற்றச் சாட்சியங்களை மறைக்கும் முயற்சியா?

வன்னியில் இடம் பெற்ற இறுதியுத்தத்தில்  உயிர்தப்பி,  இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளவர்கள் சிலர் காணமற் போயுள்ளதாகத் தெரியவருகிறது.தமிழகத்தில் ஈழத்தமிழர்களை தங்கவைக்கபட்டுள்ள,  அகதிகள் முகாமிலிருந்தே   மர்மமான முறையில் இவர்கள் காணமல் போயுள்ளதாக மேலும் அத் தகவல்கள்  தெரிவிக்கின்றன.

மேலும்.. தமிழகத்தில் காணமற் போகும் ஈழ அகதிகள், போர்க்குற்றச் சாட்சியங்களை மறைக்கும் முயற்சியா?

அமைச்சர் டக்ளஸ் மருத்துவமனையில் அனுமதி: நேரில் சுகம் விசாரித்தார்

உடல் நலக்குறைவு காரணமாக கொழும்பு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று நேரில் சென்று பார்வையிட்டார். மேலும்.. அமைச்சர் டக்ளஸ் மருத்துவமனையில் அனுமதி: நேரில் சுகம் விசாரித்தார்

நாட்காட்டி

March 2010
M T W T F S S
« Feb    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

ஆவனக்காப்பகம்

அறிவித்தல்.

இங்கே செய்திகளுக்கான விமர்சனங்களை வளங்க , மற்றும் இவ் இணையத்தில் செய்தியாளராக செயலாற்ற விரும்புபவர்கள் எம்மைப் பற்றி என்ற பகுதியைப் பார்வையிடவும்.

Topsite

UlavanTopSite